Posts

ஸ்ரீ ராமஜயம்

                                                                                                                                                    श्रीः                           எழுத்தாய் சிரித்தாய் எழுதவைத்தாய் -பொருள்                         எடுத்தாய் கொடுத்தாய் பாடவைத்தாய் -உனைத்தாய் எனவே                         உணரவைத்தாய் என் உள்ளிருந்தே அறிவை வளரவைத்தாய்                   ...

புத்தகம்

வலைப்பூவில் என்னடா எழுதுவது என்று தினரிகொண்டிருந்த எனக்கு புத்தகத்தை பற்றி எழுதலாமே என்று புத்தகம் (புது(த்)அகம்) கூறியது அகத்தின் பொருள் என்னவென்று அகராதியை கேட்டதில் அகம் என்றால் உள்ளம், மனம் என்று கூறியது அகராதி, சரி புத்தகத்தை பற்றி எழுதலாம் என்று புத்தகம் கூறியது என்று எழுதிவிட்டு அது என்ன புது(த்)அகம் என்று அடைப்புகுறியில் போட்டிருக்கிறாயே என்ற உங்களின் கேள்விகளை புது அகம் மூலம் புரிந்துகொண்டேன். புது(த்)அகம் என்று நான் எழுதியதற்கு காரணம் புத்தகத்தை படித்ததனால் தோன்றிய புது அகம் அதாவது புத்துணர்வுபெற்ற என் அகம் (உள்ளம்) கூறியது.ஒரு ஆங்கில பொன்மொழி ஒன்று "the key thing about the book is you lose yourself in the authors world" என்று கூறுகிறது. என்னுடைய முதல் தமிழ் பதிவை புத்தகத்தை கொண்டும் புதுஅக த்தைக்கொண்டும் எழுதலாம் என்று என் பதிவை தொடங்குகிறேன் (அப்போ இதுவரைக்கும் intro தான் கொடுத்தியா ) புத்தகம் கல்வெட்டுகள் ,ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதி என்று தொடங்கி அச்சு இயந்திரம் மூலம் அச்சிடப்பட்ட இன்று நாம் வாசிக்கும் புத்தகமாகவும்,இன்னும் சற்று ஒரு படி மேலே ...

DO OUR THOUGHTS HAVE POWER?

I’m raising this question to you the readers…..almost majority of our answers will be yes Here is an incident which I experienced very recently that justifies the power of thought On our way back to home from kumbakonam after visiting holy shrines we were in a route which links us to the highway and the time was about 7.00pm in the evening and we decided to have our dinner in a hotel or restaurants located in the highway and we started; but fortunately the route connecting the highway has no hotels as we were rerouted to alternate way; the time went on all of my family members including me were searching for hotels while travelling due to hunger and there were hotels nearby but they were almost non veg hotel as our family is a vegetarian family we were much disappointed and time went on to 8,9 and 10   Google map showed a vegetarian hotels in about 2kms from our location we were little happy because there is a message below stating that the hotel will close so...

GALLERY 2019- MY SHOTS

Image
SNAIL-BY BRK BY BRK     SPIDER WEB- BY BRK BY BRK DROPLET- BY BRK HOW TO CAPTION IT- BY BRK NATURE 4 BY BRK NATURE 3 BY BRK NATURE 2 BY BRK NATURE1 BY BRK
Hello reader’s thank you for the support you have given me for the last post and I’m sure it will continue for upcoming posts and years together. I’m sure Virupakshan has made some impact in looking after your kits Now Virupakshan has come up with a wonderful information, let’s see As all of you aware about RK on one beautiful occasion RK was travelling along with his father to the shop through a car. Shop is far away from his house, the way was filled with around three traffic signals, while he reached the first and second signals, the signal showed green lights which indicates that they can move but in the third signal an interesting thing happened the signal indicating red light which means ‘stop’ but some of the vehicle violated the signals as there were no vehicles on the other side, but RK’s father who was riding the car stopped at the signal by abiding law, but the persons rushing behind RK’s car came near to the car and shouted at RK’s Father for obeying the signal as ...