சில வரிகள் -#3

விடையறியா பயணத்தில் விடையமர்ந்த நாதன்தால் பணிந்து விடையறிந்தேன்.


விடை : பதில்
விடை : ரிஷபம்,நந்தி, காளை 

_விருபாக்ஷன்

Comments